Tuesday, May 22, 2012
Saturday, May 12, 2012
என்னப்பா அப்துல்முஹைமீன் p .j . பயானை குற்றம் கண்டுபிடித்து
பெயர் வாங்கலாம் என்ற என்னத்தை விட்டு விட்டு ஒருப்படிய நீ
மக்களுக்கு எதாவது நல்லதை செய்ய முடியமா என்று பார் , அண்ணனின்
தம்பிகள் உம்மை போன்று பாக்கரை போன்று கிரிமினல் எண்ணம் உடையவர்கள்
அல்ல. எதையாவது உளறவேண்டும் அல்லது வாந்திஎடுக்க வேண்டும் என்று
நினைத்தாள் உன்னோடு வுண் எனதோடு வைத்து கொள் , அனாவிஷயமா ஏன்
தம்பிகளிடம் கூக்குரல் இடுகிறாய் தனியா உக்காந்து முடிந்தவரை அழு , உம்மை
போன்று பாக்கரை போன்று செங்கி போன்றவர்கள் ,என்னதான் காக்கையாய்
,கழுதையாய்
கத்தினாலும் பி . ஜே . யின் இமேஜெய் அல்லகப்பாதவேண்டும் உங்களால் கடுகளவும்
குறைக்கமுடியாது .
Wednesday, May 9, 2012
இஸ்மாயில் சலபி ஒரு தலை கணம் பிடித்த அறிவு சூனியம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை நீங்கள் பல ஆதாரங்களை கொண்டு நபிகல்நாயகதுக்கு சூனியம் செய்யப்படவில்லை அதனால் அவர்கள் பாதிக்க படவில்லை என்று எப்படிதான் வாதிட்டாலும் அவர் பிடித்த முயலுக்கு மூன்றுகால் தான் . தன்னை ஒரு அறிவாளி
என்று எல்லோரும் நம்பும் பொது இது போன்ற விசயங்களில் பின் வாங்கினால் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து விடுவோம்
என்ற பயம் , நாளை மஹ்சரில் இறைவனிடம் பதில் சொல்லவேண்டுமே என்ற பயம் கொஞ்சம் கூட இல்லை.
அட ஆக்கம் கெட்ட கூவைகளா உங்களுக்கு வேறு வேலை இல்லை என்றாள் எதாவது கழுதை கிடைக்குமா என்று பாருங்கள் .
சிறைபதற்கு . அப்துல் முஹைமின் என்ற அழகான பேருக்கு ஏற்ற நல்ல செயலை சைது ஆகிற துக்கு நன்மையை தேடி கொள்ளுங்கள் . ஏன் வாய் கொடுத்து எதையோ புண்ணாக்கி கொள்கிறிர்கள் . ஒரு இயக்கத்தை கட்டி காட்பவர்கல்லுக்கு தெரியும் எதை எப்போ ,எங்கே , என்ன செய்ய வேண்டும் என்பது .
Subscribe to:
Comments (Atom)