இஸ்மாயில் சலபி ஒரு தலை கணம் பிடித்த அறிவு சூனியம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை நீங்கள் பல ஆதாரங்களை கொண்டு நபிகல்நாயகதுக்கு சூனியம் செய்யப்படவில்லை அதனால் அவர்கள் பாதிக்க படவில்லை என்று எப்படிதான் வாதிட்டாலும் அவர் பிடித்த முயலுக்கு மூன்றுகால் தான் . தன்னை ஒரு அறிவாளி
என்று எல்லோரும் நம்பும் பொது இது போன்ற விசயங்களில் பின் வாங்கினால் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து விடுவோம்
என்ற பயம் , நாளை மஹ்சரில் இறைவனிடம் பதில் சொல்லவேண்டுமே என்ற பயம் கொஞ்சம் கூட இல்லை.
No comments:
Post a Comment